நிரந்தர டிஜிபி நியமன விவ­காரம்: அதிகாரிகளுக்கிடையே ஏற்­பட்­ட மோதலால் பர­ப­ர­பக்கும் டிஜிபி…

டிஜிபி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தலைமை செயலாளருக்கு எதிராக 2-வது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது கண்டிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாவதோடு, நிரந்தர டிஜிபியை மத்திய…

பன்னீர் ரோஜா­ காணிக்கை செலுத்­தினால் நடக்கும் அதிச­யம்: திகைக்க வைக்கும் தஸ்­தக்கீர் பாவா…

எல்லாம் வல்ல இறைவனின் கரு­ணை, அரு­ள், வல்­ல­மை­ மற்­றும் அவ­ன­து அடை­யாளங்கள், அற்­பு­தங்கள், அதி­ச­யங்கள் அனைத்தும் மங்­காமல் பிர­தி­ப­லித்து நின்று இவ்­வு­ல­கில் பறை சாற்ற வைப்­பது கோவில்கள், சித்­தர்கள் வாழும் ஜீவ ­ச­மா­திகள் மற்றும்…

உச்சநீதிமன்ற வழக்குகளில் பின்னடைவு: சாட்­டையை சுழற்ற தயா­ராகும் முதல்­வர்

கரூர் உயிர்பலி வழக்கு, கிட்னி திருட்டு வழக்கு மற்றும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்ட சீராய்வு மனுக்களில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

தமி­ழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாகிறார் சந்தீப்ராய் ரத்தோர்: முக்கிய அதிகாரிகளும் அதிரடி…

தமிழகத்தில் நடந்த பல்வேறு வழக்குகளில் ஏற்பட்டு குளறுபடி காரணமாக நிரந்தர டிஜிபியை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். போலீஸ் அகாடமி இயக்குனர் சந்தீப் ராய் ரத்தோடு முதல்வரை அவசரரமாக சந்தித்திருப்பதன் மூலம் புதிய டிஜிபியாக சந்தீப்…

கரூர் வழக்கில் “கில்லி”க்கு கிடைத்த முதல் வெற்­றி! அதிர்ச்சியில் ஆளும்…

கரூர் உயிர் பலி சம்பவத்தில் த.வெ.க கட்சியின் மீது ஒட்டு மொத்த பழியை போட்டு கட்சியையும், கட்சி தலைவர் விஜய்யின் சூறாவளி சுற்றுப் பயணத்தையும் ஒட்டுமொத்தமாக முடக்க ஆளும்கட்சி முக்கிய பிரமுகர் போட்ட திட்டம் ஒட்டு மொத்தமாக திட்டம் போட்டவருக்கு…

குமரி காளி கோயிலுக்கு ரத யாத்திரை: இருமுடி கட்டி பக்தர்கள் நடைபயணம்

கன்னியாகுமரி மாவட்ட கேரள எல்லையில் அமைந்துள்ள பத்துகாணி மலையில் தென் இந்தியாவின் புனித ஸ்தலமான காளிமலை கோயில் உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த இக்கோவிலுக்கு கேரளாவில் இருந்தும் தமிழ்நாட்டில்…

குழந்தை பாக்கியம்! திருமணம் தடை நீக்­கும் ஸ்ரீலஸ்ரீ மதுரை சாமி மடாலயம்

பொதுமக்கள் கண் முன்பாகவே ஜீவ சமாதி அடைந்த ஸ்ரீல ஸ்ரீ மதுரை சுவாமி ஜீவ சமாதி மடாலயத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பதோடு, திருமண தடை உள்ளவர்களுக்கு உடனே திருமணம் நடக்கும் என்கின்றனர் மதுரை சுவாமி சித்தரின் பக்தர்கள். சென்னை…

விபத்தில் முறிந்த எலும்புகளை 7 நாளில் குணப்படுத்தலாம்: ஆதி சித்தர்

விபத்துகளினால் ஏற்படும் எலும்பு முறிவுகளை 3 முதல் 7 நாளில் சரி ய்வதோடு 15 நாட்களுக்குள் இயல்பு வாழ்க்கைக்கு சித்த மருத்துவம் மூலம் நாம் குணப்படுத்த முடியும். சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் சிரப் குடிப்பதன் மூலம் உடலுக்குள் எலும்பு…

நிரந்தர டிஜிபி பட்டியல் வந்தும்…. உள்­ளடி வேலையில் உள்வட்ட அதிகாரிகள்….

தமிழக காவல்துறை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான 3 பேர் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த பட்டியலில் இருந்து ஒருவரை முதல்வர் தேர்வு செய்து ஓரிரு நாளில் அறிவிப்பார் என காவல்துறை வட்டாரங்கள்…

டிஜிபி பதவியை முடக்க விடா முயற்­சியில் அதி­கா­ரி­கள்: கொந்­த­ளிக்­கும் ஐ.பி.எஸ்.கள்

மத்தியப் பணியாளர் தேர்வாணையம் தமிழக டிஜிபியை நியமிக்க 3 பேர் பட்டியலை அனுப்பி வாய்த்த பிறகும் இந்த பட்டியலில் உள்ளவர்களை நிரந்தர டிஜிபியாக நியமிக்கவே கூடாது என்பதற்காக நியமனத்தை தள்ளிப்போட திட்டமிட்டுள்ளதோடு, நெருக்கடி வந்தால்…