Browsing Category
ஆன்மிகம்
ஹால் டிக்கெட்டை வைத்தால் நடக்கும் அபூர்வம்: குணங்குடி மஸ்தான் தர்காவில் ஆலிம் புலவரின்…
பரந்து விரிந்த சென்னைப் பட்டணத்தில் சிறந்த இறைநேசராக வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய அதிசய சித்தர்களில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ். பக்தர்களால் குணங்குடியார் அப்பா என்றும் பாவா என்றும்…
மூச்சின் ரகசியம்: ஆறு சித்தரின் “வாசி யோகம்” தரும் பலன்கள்
பண்டைய காலங்களில் சித்தர்கள் என்பவர்கள் காடு, மேடு பகுதிகளில் ஊர் சுற்றுபவர்களாகவும், சித்தர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே காட்சியளிப்பவர்களாகவும் இருந்தனர். இந்த சித்தர்களிடம் பயிற்சி பெற்ற பலரும் சாதாரண மனிதர்களைப்போல…
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளா சென்ற சுவாமி சிலைகள்
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும்…
வழி நடத்திய போகரின் ஆன்மா: ஞான மாமேதை குணங்குடி மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ் தர்கா…
குணங்குடி மஸ்தான் பிறப்பு
குணங்குடி மஸ்தான் சாஹிபு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் உள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் கி.பி. 1788-ஆம் ஆண்டு பிறந்தார். நயினார் முகம்மது – பாத்திமா தம்பதிக்கு மகனாக பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர்…
நாகூர் தர்கா அதிசய ஐம்பொன் சங்கிலியின் மகத்துவம்… குழந்தை பாக்கியம் தரும்…
தென்னிந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்று நாகை மாவட்டம் நாகூரில் கடலோரம் அமைந்துள்ள நாகூர் ஆண்டவர்கள் தர்கா ஷரீப். அதிசயங்களும், அற்புதங்களும் நிறைந்த புனித மிகுந்த இடமாக கருதப்படும் நாகூர்…
மாதா பேராலய கொடிமரத்துக்கு அம்மன் கோயிலில் இருந்து கொடி கயிறு
மாதா பேராலயத்தில் கொடியேற்ற முத்தாரம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து கொடியை இரு மத மக்களும் ஒற்றுமையுடன் ஊர்வலமாக மேளதாளத்துடன் சென்று கொடிமரத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி கொடியேற்றம் செய்யும் அதிசய நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல…
ஜாதக நகலை வச்சு வழிபட்டால் நினைத்ததை நடத்தும் சித்தர்கள்!!
பண்டைய காலம் முதல் இப்போதைய நவீன காலத்திலும் கூட சித்தர்கள் பல்வேறு சித்துவேலைகளை நிகழ்த்திக்கொண்டுதான் உள்ளனர். தமிழகத்திலேயே திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் திருக்கோயிலை சுற்றியுள்ள இடங்களில்தான் ஏராளமான…
பரம்பொருள் அறக்கட்டளையை மூடுகிறேன்: மகாவிஷ்ணு திடீர் அறிவிப்பு
பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு திடீர் அறிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் அறக்கட்டளை என்கிற அமைப்பைச் சேர்ந்த…