Browsing Category

அரசியல் செய்திகள்

டிஜிபி பதவியை முடக்க விடா முயற்­சியில் அதி­கா­ரி­கள்: கொந்­த­ளிக்­கும் ஐ.பி.எஸ்.கள்

மத்தியப் பணியாளர் தேர்வாணையம் தமிழக டிஜிபியை நியமிக்க 3 பேர் பட்டியலை அனுப்பி வாய்த்த பிறகும் இந்த பட்டியலில் உள்ளவர்களை நிரந்தர டிஜிபியாக நியமிக்கவே கூடாது என்பதற்காக நியமனத்தை தள்ளிப்போட திட்டமிட்டுள்ளதோடு, நெருக்கடி வந்தால்…

கரூர் பலி: மத்­திய உள்­து­றை போட்ட உத்­த­ரவு: கலக்­கத்தில் காவல்துறை அதிகாரிகள்

கரூர் உயிர் பலி சம்பவத்தில் நடிகர் விஜய்க்கு நெருக்கமான முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்ய திட்டமிடுவதோடு, கூட்டணி கட்சிகள் நெருக்கடி காரணமாக விஜய் மீது வழக்குப் போட காவல்துறை திட்டமிட்டுள்ளது. அதேநேரம் மேலிட நெருக்கடியால் காவல்துறை…

அதி­முக காட்­டிய பச்சைக் கொடி: அடுத்­தக்­ கட்­டத்­துக்கு நக­ரும் விஜய்

கரூர் பலி சம்பவத்தில் த.வெ.க தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகளை கைது செய்ய ஆளும்கட்சியும், காவல்துறையும் தீவிரம் காட்டிவரும் சூழ்நிலையில் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் மனநிலைக்கு விஜய் வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…

திமுக வட்­டா­ரத்தை சூடாக்­கிய விஜய்யின் பேச்சு: மோதலுக்கு தயாரான திமுக

சி.எம். சார்... மிரட்டி பாக்குறீங்களா? அதுக்கு இந்த விஜய் ஆள் இல்லை சார்.... என்ன செய்வீங்க மேக்ஸிமம்.... ? கொள்கையை பேருக்கு மட்டும் வச்சிக்கிட்டு குடும்பத்தை வச்சு கொள்ளையடிக்குற உங்களுக்கே இவ்வளவு இருந்தா சொந்தமா உழைச்சு சம்பாதிச்ச…

ED கையில் சிக்­கிய பல்­லா­யிரம் கோடி ஆவ­ணங்­கள்: டில்­லியின் கிடுக்குப்­பி­டியில் சசியின்…

சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் பண மதிப்பிழப்பு மோசடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அமலாக்கத்துறை சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம், நகைக்கடை உரிமையாளர்கள் வீடுகளில் அதிரடியாக 2-வது நாளாக சோதனை நடத்தி வருகிறது.…

அமித்ஷா போட்ட அதி­ரடி உத்த­ர­வு: ­வி­ழி பிதுங்கி நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி

கைக்கூலிகளுக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்றெல்லாம் வீரா வேசம் பேசிவிட்டு டெல்லி சென்ற எட­ப்­பா­டி பழ­னி­சா­மி முகத்தை மூடிக்கொண்டு அமித்ஷாவின் வீட்டில் இருந்து சென்னைக்கு திரும்பியதால் அவரை பாஜக கட்சி மிரட்டி கட்டுப்படுத்தி விட்டதாக…

ரூ. 50 லட்­சம் ஓய்வூதிய மோசடி: ஊழலில் ஈடு­பட்ட 13 அரசு ஊழி­யர்­களை கைது செய்ய தடா போட்ட…

இறந்த தந்தையின் ஓய்வூதியத்தை 10 ஆண்டுகளாக போலி சான்றிதழ் கொடுத்து 49 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ததாக மகன், மகள் மீது வழக்கு பதிவு செய்து ஓராண்டுக்கு பிறகும் பணத்தையும் திரும்ப செலுத்தாததோடு, எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க விடாமல்…

­தி­ருச்சி மண்­ட­லத்தில் விஜய்க்கு கூடிய கூட்டம்: விரக்­தியில் திமு­க

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறிக்கொண்டிருந்த திமுக புதிய எதிரிகள் என முதல்வரே கடிதத்தில் குறிப்பிட்டு சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. விஜய்க்கு கூடிய கூட்டம் ஆளும் கட்சியையும்,…

உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் “டிஸ்மிஸ்”: தனி கட்சி தொடங்குவாரா அன்புமணி ???

அரசியல்வாதி என்பதற்கு அன்புமணி தகுதியற்றவர். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்கும்படி 2 முறை வாய்ப்பு வழங்கியும் விளக்கம் அளிக்காததால் கட்சிவிரோத நடவடிக்கைகளுக்காக அன்புமணி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், செயல்…

ஜெ. பாணியில் எடப்பாடி “அதிரடி”: செங்கோட்டையனுக்கு “கல்தா”

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்பாடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 நாட்களுக்குள் இந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒருங்கிணைக்கும் பணியில் நானே ஈடுபடுவேன் என அதிரடியாக பேட்டியளித்த முன்னாள் அதிமுக அமைச்சர்…