Browsing Category
சிறப்பு கட்டுரை
விபத்தில் முறிந்த எலும்புகளை 7 நாளில் குணப்படுத்தலாம்: ஆதி சித்தர்
விபத்துகளினால் ஏற்படும் எலும்பு முறிவுகளை 3 முதல் 7 நாளில் சரி ய்வதோடு 15 நாட்களுக்குள் இயல்பு வாழ்க்கைக்கு சித்த மருத்துவம் மூலம் நாம் குணப்படுத்த முடியும். சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் சிரப் குடிப்பதன் மூலம் உடலுக்குள் எலும்பு…
திமுக வட்டாரத்தை சூடாக்கிய விஜய்யின் பேச்சு: மோதலுக்கு தயாரான திமுக
சி.எம். சார்... மிரட்டி பாக்குறீங்களா? அதுக்கு இந்த விஜய் ஆள் இல்லை சார்.... என்ன செய்வீங்க மேக்ஸிமம்.... ? கொள்கையை பேருக்கு மட்டும் வச்சிக்கிட்டு குடும்பத்தை வச்சு கொள்ளையடிக்குற உங்களுக்கே இவ்வளவு இருந்தா சொந்தமா உழைச்சு சம்பாதிச்ச…
ஹால் டிக்கெட்டை வைத்தால் நடக்கும் அபூர்வம்: குணங்குடி மஸ்தான் தர்காவில் ஆலிம் புலவரின்…
பரந்து விரிந்த சென்னைப் பட்டணத்தில் சிறந்த இறைநேசராக வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய அதிசய சித்தர்களில் ஒருவர் குணங்குடி மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ். பக்தர்களால் குணங்குடியார் அப்பா என்றும் பாவா என்றும்…
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளா சென்ற சுவாமி சிலைகள்
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும்…
வழி நடத்திய போகரின் ஆன்மா: ஞான மாமேதை குணங்குடி மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ் தர்கா…
குணங்குடி மஸ்தான் பிறப்பு
குணங்குடி மஸ்தான் சாஹிபு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் உள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் கி.பி. 1788-ஆம் ஆண்டு பிறந்தார். நயினார் முகம்மது – பாத்திமா தம்பதிக்கு மகனாக பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர்…
நாகூர் தர்கா அதிசய ஐம்பொன் சங்கிலியின் மகத்துவம்… குழந்தை பாக்கியம் தரும்…
தென்னிந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்று நாகை மாவட்டம் நாகூரில் கடலோரம் அமைந்துள்ள நாகூர் ஆண்டவர்கள் தர்கா ஷரீப். அதிசயங்களும், அற்புதங்களும் நிறைந்த புனித மிகுந்த இடமாக கருதப்படும் நாகூர்…