Browsing Category

சிறப்பு கட்டுரை

விபத்தில் முறிந்த எலும்புகளை 7 நாளில் குணப்படுத்தலாம்: ஆதி சித்தர்

விபத்துகளினால் ஏற்படும் எலும்பு முறிவுகளை 3 முதல் 7 நாளில் சரி ய்வதோடு 15 நாட்களுக்குள் இயல்பு வாழ்க்கைக்கு சித்த மருத்துவம் மூலம் நாம் குணப்படுத்த முடியும். சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் சிரப் குடிப்பதன் மூலம் உடலுக்குள் எலும்பு…

திமுக வட்­டா­ரத்தை சூடாக்­கிய விஜய்யின் பேச்சு: மோதலுக்கு தயாரான திமுக

சி.எம். சார்... மிரட்டி பாக்குறீங்களா? அதுக்கு இந்த விஜய் ஆள் இல்லை சார்.... என்ன செய்வீங்க மேக்ஸிமம்.... ? கொள்கையை பேருக்கு மட்டும் வச்சிக்கிட்டு குடும்பத்தை வச்சு கொள்ளையடிக்குற உங்களுக்கே இவ்வளவு இருந்தா சொந்தமா உழைச்சு சம்பாதிச்ச…

ஹால் டிக்­கெட்டை வைத்தால் நடக்கும் அபூர்­வம்: குணங்­குடி மஸ்தான் தர்­காவில் ஆலிம் புலவரின்…

பரந்து விரிந்த சென்­னைப் பட்­ட­ணத்தில் சிறந்த இறை­நே­ச­ராக வாழ்ந்து பல அற்­பு­தங்­களை நிகழ்த்திக் காட்­டிய அதி­சய சித்­தர்­களில் ஒருவர் குணங்­குடி மஸ்தான் சாஹிப் ஒலி­­யு­ல்லாஹ். பக்­தர்­களால் குணங்­கு­டி­யார் அப்பா என்றும் பாவா என்றும்…

நவராத்திரி விழா: குமரியில் இரு­ந்­து கேரளா சென்­ற சுவாமி சிலைகள்

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும்…

வழி நடத்­திய போகரின் ஆன்மா: ஞான மாமேதை குணங்­குடி மஸ்தான் சாஹிப் ஒலி­யு­ல்லாஹ் தர்­கா…

குணங்­குடி மஸ்தான் பிறப்­பு குணங்குடி மஸ்தான் சாஹிபு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் உள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் கி.பி. 1788-ஆம் ஆண்டு பிறந்தார். நயினார் முகம்மது – பாத்திமா தம்­ப­திக்கு மகனாக பிறந்த இவ­ருக்கு பெற்றோர் இட்ட பெயர்…

நாகூர் தர்­கா ­அ­தி­சய ஐம்பொன் சங்கி­லியின் மகத்­து­வம்… குழந்­தை பாக்­கியம் தரும்…

தென்­னிந்­தி­யாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்­மி­கத் தலங்­களில் ஒன்­று நாகை மாவட்­டம் நாகூரில் கட­லோரம் அமைந்­துள்ள நாகூர் ஆண்­ட­வர்கள் தர்கா ஷரீப். அதி­ச­யங்­களும், அற்­­பு­தங்­களும் நிறைந்த புனித மிகுந்த இட­மாக கரு­தப்­படும் நாகூர்…